ලෝක අමද්‍යප දිනය නිමිත්තෙන් අද (03) සුරාසැල් වසා තැබේBBCMirror.lk .CNN-Mirror.com ‘ asianewsplusone.com sfmnewslk.com

2025 ඔක්තෝම්බර් 03 වන දිනට යෙදෙන ලෝක අමද්‍යප දිනය වෙනුවෙන් දිවයින පුරා සිල්ලරට මත්පැන් විකිණීමේ සුරාබදු බලපත්‍ර ස්ථාන වසා තැබිය යුතු වේ.
ඒ අනුව 2025. 10. 02 මත්පැන් සිල්ලරට විකිණීමේ බලපත්‍ර ස්ථාන වැසිය යුතු වේලාවේ සිට 2025. 10. 04 විවෘත කිරීමට නියමිත වේලාව දක්වා වසා තැබිය යුතු බවට සුරාබදු කොමසාරිස් ජනරාල් දන්වා සිටී.

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) மதுபானக் கடைகள் மூடப்படும்

ஒக்டோபர் 3 ஆம் திகதி வரும் உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும்.
அதன்படி, 2025. 10. 02 ஆம் திகதி வழமையாக மூடப்படும் நேரத்திலிருந்து 2025. 10. 04 ஆம் திகதி வழமையாக திறக்கும் நேரம் வரை மதுபானக் கடைகள்அனைத்தும் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *